WatTruyen.Top

அடியே.. அழகே..

37💕

jamunaguru

சக்தி ரொம்ப நாளைக்கு பிறகு தன்னோட fb அக்கவுண்ட்ல login பண்றா.

தன்னோட profile open பண்ணி friendsல உதய் பேரை தேடுறா.

ஆனா சக்தியோட ப்ரெண்ட் லிஸ்ட்ல உதய் பேரே இல்லை..

அது எப்டி.. ஒரு வேளை அக்கவுண்ட் deactivate பண்ணிருப்பானோ..னு சக்தி திரும்ப திரும்ப தன்னோட ப்ரெண்ட் லிஸ்ட்டை பார்க்கிறா.

அதுல அர்ஜூன் பேர்ல ஒரு profile.. profile pictureல அர்ஜூனும் சக்தியும் இருக்கிற ஒரு போட்டோ..

நான் எப்ப அர்ஜூனோட ப்ரெண்ட் ஆனேன்..னு சக்தி யோசிக்கிறா.

அர்ஜூனோட ப்ரொபைல் ஓபன் பண்றா சக்தி..

ஆதியும் அந்தமும்
கண்டறிய முடியா
நம் அன்பின்
நீட்சியென நகரும்
காலத்தின் வழியெங்கும்
நீயும் நானும்
நிறைந்திருக்கிறோம்..

அம்மு..

இதான் பர்ஸ்ட் postஆ இருக்கு அந்த profileல.

சக்தி comments பாக்குறா.
பிரபா தான் பர்ஸ்ட் comment பண்ணிருந்தான்..

பிரபா: Arjun is back💪💪😍😍😍😘😘😘😘💃💃 but with ammu😌

அதுக்கு கார்த்தியும்.. the most happiest moment with some torture toooo..😖னு reply பண்ணிருக்கான்..

ஶ்ரீ: torture😖😖

அர்ஜூன்: u tooooo ஶ்ரீ..😣😒

ஶ்ரீ: 😊😊

சக்தி அந்த comments படிச்சிட்டு சிரிச்சிட்டு இருக்கா.

அப்ப அர்ஜூன் ரூமுக்குள்ள வர்றான்.. சக்தி தனியா சிரிச்சிட்டு இருக்கிறத பார்த்துட்டு.."அம்மு.. என்ன தனியா சிரிச்சிட்டு இருக்க.."னு அர்ஜூன் கேட்கிறான்.

"ஒ.. ஒன்னுமில்லை.. சும்மா.."னு சக்தி சொல்றா.

"அர்ஜூன்.. டீ எடுத்துட்டு வரவா.."னு சக்தி கேட்கிறா.

"ம்.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி.. அது உதய் இல்லை.. அர்ஜூனு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருக்கா.

அர்ஜூன் சக்தி கிட்ட.. "அம்மு.. என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க.."னு கேட்கிறான்..

"ஆங்.. அப்டிலாம் ஒன்னுமில்லையே.."னு சக்தி சமாளிக்கிறா.

"ஆனா.. அர்ஜூன் ஏன் உதய் பேர்ல எழுதணும்.. இதை எப்டி தெரிஞ்சுக்கிறது..

அர்ஜூன் கிட்டயே கேட்கலாமா.. இல்லை வேண்டாம்.. அர்ஜூனுக்கு நான் தான் அம்முன்னு இன்னும் தெரியாதே..

எனக்கு உதய்ய.. அதாவது அர்ஜூனை பிடிச்சிருந்துச்சு.. அதே போல அர்ஜூனுக்கும் அம்முவை பிடிச்சிருக்குமா..

அதை தெரிஞ்சுக்கலாம்.. எப்டி.. திரும்பவும் அம்முவா பேசலாம் உதய் இல்லை இல்லை அர்ஜூன் கிட்ட.."சக்தி முடிவு பண்றா.

அர்ஜூனுக்கு fbல Hiனு சக்தி மெசேஜ் பண்றா.

சக்தி அடிக்கடி அர்ஜூன் போன் யூஸ் பண்றானா.. மெசேஜ் பார்த்திருப்பானானு கவனிச்சிட்டே இருக்கா.

அர்ஜூன் ஹால்ல உட்கார்ந்து இருக்கான். அப்ப இந்திரா போன் பண்றாங்க.. சக்தி போனுக்கு..

அர்ஜூன் தான் போன் அட்டெண் பண்றான்.

அர்ஜூன் கிட்ட பேசிட்டு.. "அம்முவ எங்க.."னு இந்திரா கேட்கிறாங்க.

"கிச்சன்ல இருந்தா.. இதோ கொடுக்கிறேன்.."னு சொல்லிட்டு அர்ஜூன் கிச்சனுக்கு போறான்.

சக்தி சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிட்டு இருந்தா.. அர்ஜூன் சக்தி காதுல போன் வச்சு.. "அம்மா பேசுறாங்க.."னு சொல்றான்.

சக்தி பேசுறா.. பேசுறா.. பேசுறா.. பேசிட்டே இருக்கா.. அர்ஜூன் தான் பாவம் போனை பிடிச்சிட்டு நிக்கிறான்.

"ஆங்.. அம்மா சாப்பிட்டீங்களா.. நான் சப்பாத்தி பண்ணப்போறேன்.."னு சக்தி சொல்றா.

அர்ஜூன் போனை எடுத்துட்டு.. "ம்மா.. நீங்க பேசிட்டே இருந்தீங்கனா.. நாளைக்கு தான் நான் சப்பாத்தி சாப்பிட முடியும்.. அப்புறம் பேசுங்க.."னு சொல்லிட்டு போனை கட் பண்றான்.

சக்தி.. "அர்ஜூன்.. ஏன் இப்டி பண்ற.."னு சொல்லி முறைக்கிறா.

அர்ஜூன் பின்னாலிருந்து சக்தியை கட்டிப்பிடிச்சு.. அவ கழுத்துல கிஸ் பண்றான்.

இரண்டு பேரோட கையும் மாவை பிசைஞ்சிட்டு இருந்துச்சு..

"அம்மு.."னு கிறக்கமா அர்ஜூன் கூப்பிடுறான்.

சக்தி.. "ம்.."னு சொல்றா.

அந்நேரம் ஏதோ பாத்திரம் கீழ விழுற சத்தம் கேட்டு.. இரண்டு பேரும் விலகுறாங்க.

"அம்மு.. சப்பாத்தி ரெடி பண்ண ஹெல்ப் வேணுமா.."னு அர்ஜூன் கேட்கிறான்.

"நீ முதல்ல கிச்சன்ல இருந்த வெளியே போ.. அர்ஜூன்.."னு அவனை கிச்சன்ல இருந்து வெளியே தள்ளுறா சக்தி.

சிரிச்சிட்டே அர்ஜூனும் ஹாலுக்கு போறான்.

சக்தி ஒருவழியா எல்லா வேலையும் முடிச்சிடுறா.

இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறாங்க.. சாப்பிட்டு முடிச்சிட்டு அர்ஜூன் ரூமுக்கு போறான்.

சக்தி ரூமுக்கு போகும் முன்னாடி தன் போனை எடுக்கிறா.

அர்ஜூன் கிட்ட இருந்து Hiனு மெசேஜ்..😍

சக்தி ஹால்லே உட்கார்ந்து மெசேஜ் பண்றா..

"Profileல இருக்கிறது யாரு.."னு சக்தி மெசேஜ் பண்றா.

"நானும் என் wifeம்.."னு அர்ஜூன் ரிப்ளை பண்றான்.

"அப்ப உதய்ன்ற பேர்.. அப்போ இருந்த ப்ரொபைல் பிக்சர் லாம்.."னு தெரியாத மாதிரி சக்தி கேட்கிறா.

"அது என் ப்ரெண்ட் உதய்.. அவன் இப்ப உயிரோட இல்லை.. அவன் என்கூட இல்லைங்கிறத மறக்கிறதுக்காக.. நான் அவன் போட்டோவையும் பேரையும் வச்சிருந்தேன்.."னு அர்ஜூன் மெசேஜ் பண்றான்.

"நீ என்னை ஏமாத்திட்ட.."னு சக்தி ரிப்ளை பண்ணிட்டு.. எதுவுமே தெரியாத மாதிரி ரூமுக்கு போறா.

அர்ஜூன்.. அங்க..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top